கடந்த வாரத்தில் நடந்த மூன்று சம்பவங்கள்… முதலாவது சம்பவத்தில் ஒரு பணக்கார தொழிலதிபர்
சைலேந்திர பாபு அவர்கள் அமெரிக்காவில் உள்ள தன் நண்பர்களான திரு.சசிகுமார் கருப்புச்சாமி, திரு.சுதாகர் சுகுமார்,
கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஆசான் மெமோரியல் சீனியர்.மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு தினத்தில் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் பங்கேற்றினார்.
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் பெர்சானலிட்டி டெவலப்மெண்ட் பற்றி எம்.ஐ.டி வளாகத்தில் உரையாற்றினார்.
கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி மதியம் 2 மணியளவில் ராகிங் பற்றியும் அதற்கு எதிரான சட்ட்த்தைப் பற்றியும் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் சென்னை மருந்துவ கல்லூரியில் உரையாற்றினார்.
கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி மதியம் 3மணியளவில் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் ராகிங் பற்றியும் அதற்கு எதிரான சட்ட்த்தைப் பற்றியும் செண்ட்.ஜோசெப் பொறியியல் கல்லூரியில் உரையாற்றினார்.